என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். வேகமாய் பப்பு சொன்னாள்,
“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!!
அவள் பெரிய பெண்ணா, குட்டி பெண்ணா என்று தீர்மானிப்பது சந்தர்ப்பங்களும், பப்புவும்தான்!!

இரவில் தூக்கத்திலிருந்து திடீரென் எழுந்த பப்பு, கால் விரல்களில் கடைசியைக் காட்டி,
“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”
அடுத்த விரலையும் காட்டி,
”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள். அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் மொபைல் உபயோகிக்க கற்றுக்கொண்டப்போது,
நீங்கள் எனக்கு குறுஜ்செய்தி அனுப்பினீர்கள், T1 லைப்ரரியை உபயோகித்து!!
எனது நண்பர்களின் அம்மாக்கள் மெசேஜ் அனுப்பியபோது
பப்புவின் குரலை ரெக்கார்ட் செய்து ரிங்டோனாக மாற்றிக்கொண்டீர்கள் நீங்களாகவே!!
எனது நண்பர்களின் அம்மாக்கள் கணினியை இயக்கக் கற்றுக்கொண்டபோது
நீங்கள் எனக்கு மெயில் அனுப்பினீர்கள்,மூன்றாவது முறையாக உருவாக்கிய ஐடிமூலமாக!!
எனது நண்பர்களின் அம்மாக்கள் மெயில் அனுப்பியபோது
நீங்கள் ஆர்குட் ப்ரொபைலையும், ப்ளாக்கர் ப்ரொபைலையும் உருவாக்கிக்கொண்டீர்கள்!
இப்போது எனது பள்ளித்தோழிகள் பலரின்,கல்லூரித் தோழிகள் சிலரின்,
நண்பர்கள் லிஸ்டில் நீங்களும்!!
(நேற்று என் பெரிம்மாவும் நானும் ஆர்குட்டில் ஸ்கராப் செய்துக் கொண்டிருந்தோம்!!
ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவர்கள் ஸ்க்ராப் புக்கிலிருந்த என் ஸ்க்ராப்-களை
அழித்தபோது, “என்ன பயமா, ஏன் டெலீட் செய்தீர்கள்” என நான் கேட்டதற்கு,அவர்களின் பதிலைப் பார்த்து நெடுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்!
namma rathahtile bayamma?what a disgrace!lesa nadukkam mattumdhan.!!!
சாரி பெரிம்மா, என்றைக்கும் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாய், பாராட்டாய் இருந்ததில்லையெனினும், கிண்டல் செய்யாமல் இருந்ததில்லை!! (இப்போது மட்டும் மாற்றிக்கொள்ள முடியுமா?!!)
you always made me proud, proud of me...proud of yourself!
22 comments:
\“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!! \\
ஹா ஹா
பப்பு நீ சம்த்தூ
\\ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!\\
நம்மல்லாம் என்னவெல்லாம் கேட்டமோ
\\namma rathahtile bayamma?what a disgrace!lesa nadukkam mattumdhan.!!!\\
ஹா ஹா ஹா
இரசித்து சிரித்தேன் ...
மூன்றையுமே ரசித்துச்சிரித்தேன், அதுவும் முதலாவது தேன்.!
“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!!
அவள் பெரிய பெண்ணா, குட்டி பெண்ணா என்று தீர்மானிப்பது சந்தர்ப்பங்களும், பப்புவும்தான்!!//
மிகச்சரி
நான் இப்பவும் ஹரிணிய தூக்கிட்டு நடக்கிறேன்.எல்லாரும் வித்தியாசமா பாப்பாங்க நமக்கு என்ன போச்சுன்னு நானும் நடப்பேன்
:-))
நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!!
haiyoo, என்னால சிரிப்பை அடக்கவே முடியலை..
அவள் பெரிய பெண்ணா, குட்டி பெண்ணா என்று தீர்மானிப்பது சந்தர்ப்பங்களும், பப்புவும்தான்!!
:)))))))
“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”
அடுத்த விரலையும் காட்டி,
”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள்//
அதானே ஏன் குட்டியா இருக்கு ஆச்சி, சரியா சாப்பாடு கொடுக்கலையா,
இப்படியே குட்டியாகவே இருந்துச்சுன்னா, நாங்கள் மறியலில் ஈடுபடுவோம்,
பப்பு பேரவை
சென்னை.
//இரவில் தூக்கத்திலிருந்து திடீரென் எழுந்த பப்பு, கால் விரல்களில் கடைசியைக் காட்டி,
“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”
அடுத்த விரலையும் காட்டி,
”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள். அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!//
ஹா...ஹா...ஹா ...நான் இதை என் பாப்புவுக்கு வாசித்துக் காட்டினேன்,சிரித்தாள் அவளுக்கு என்னவோ இப்படியெல்லாம் டவுட்டே வராததைப் போல!!!
இப்படிப் பட்ட இன்னொசென்ட் டவுட்ஸ் அம்மாக்களின் உலகத்தை சட்டென சந்தோசப் பட வைக்க தேவைப் படத்தானே செய்கின்றன முல்லை ?!
கிகிகிக்கிகி
சோ கியூட் :)
வாழ்த்துக்கள் ...
பப்பு உன் ஆச்சிக்கு.
//“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!! //
தூக்கினீங்களா இல்லையா? கடைசீ வரைக்கும் சொல்லவே இல்லை.
நாங்க பப்புவுக்கு fan ஆகிட்டோமில்லே.......
அன்புடன் அருணா
“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!! ஆமா பப்பு, அம்மா தான் பெரிய பொண்ணு.
உங்க பதிவுக்கு வந்தா என் பொண்ணு பண்ணுற சேட்டை எல்லாம் எனக்கும் ஞாபகம் வருது
எண்ட்ரீ போட்ட அத்தனை பேருக்கும் நன்றி கூறிக்கொள்வதில் மிக மகிழ்வடைகிறது...!
பப்பு பேரவை
கத்தார்
(தலைமையிடம் -
ஆளாளுக்கு ஆரம்பிச்சி தலைவர் போஸ்ட் நம்மகிட்டேர்ந்து பிச்சு எடுத்துடுவாங்க போல இருக்கு எதுக்கும் சேப்டிக்கு!)
//அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!//
பெண்களுக்கு சந்தேகம் வருது இயற்கை தானே ;)
//
“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!!
//
ஹா..ஹா..ஹா... ஆச்சிக்கே இன்னும் மாடுனா பயம் போல பப்பு... நீ குட்டி பொண்ணுதானே பாவம் :)
//“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”
அடுத்த விரலையும் காட்டி,
”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள். அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!
//
பப்பு நீயும் என்ன மாதிரி தானா... வா வா...:)
\\
“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”
அடுத்த விரலையும் காட்டி,
”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள். அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!
\\
:))
ஆமால்ல, ஆனா பப்பு பயங்கரமா மொக்க போடுற ஆள்னு சொல்லுங்க..:)
பப்பு கலக்கல்...
நன்றி ஜமால்!! ஹம்ம்,.நீங்கதான் மெச்சிக்கணும்!!
நன்றி தாமிரா!
நன்றி குடுகுடுப்பையார்! தூக்குங்க, இன்னும் எவ்வளவு நாள் தூக்கிக்க முடியும், கொஞ்ச நாள், அப்புறம் நாமே நினைச்சாக் கூட தூக்கவேணாம்-னு சொல்லிடுவாங்க!!
நன்றி அமுதா!
நன்றி அமித்து அம்மா, ஆகா, நீங்களும் இந்த ஆட்டதுல இருக்கீங்களா?! ;-))
நன்றி மிஸஸ்.டவுட்! ஆமா, அதான் ரீசார்ஜ்-ன்னு தலைப்புக் கொடுத்தேன்!!
நன்றி தூயா, ஜமால்!!
நன்றி கணினி தேசம், அப்புறம் தூக்கலன்னா விடுவாங்களா?!! :-))
நன்றி அன்புடன் அருணா, உங்க ப்ரிபிக்ஸ் நல்லா இருக்குங்க!
நன்றி நசரேயன்!! உங்க டோரா பதிவை படிச்சது நினைவுக்கு வருது!!
நன்றி ஆயில்ஸ், ஆகா, இன்னும் பெரிய பாண்டி வரலையே!! :-))
நன்றி பிரேம், ஆகா, இதுல ஏகப்பட்ட நொந்து நூடுல்சான அனுபவம் இருக்கு போலத் தெரியுதே!!:-))
நன்றி ஆகாயநதி, :-)) இப்போ புரியுது!!
நன்றி தமிழன் - கறுப்பி! என்னை
மாதிரிதானே இருப்பாங்க!! :-))
/
இரவில் தூக்கத்திலிருந்து திடீரென் எழுந்த பப்பு, கால் விரல்களில் கடைசியைக் காட்டி,
“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”
/
ஹா ஹா எத்தனை விதமான கேள்விகள்!
ROTFL
:)))
\“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!! \\
:)))
Post a Comment