ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
kalakkal :-))
:) நல்ல தலைப்பு..வரிகளுக்குள் என்ன அழகா எழுதி இருக்கா.. வருங்கால எழுத்தாளர் பப்பு..
கிமுவில் இருந்த தமிழை அப்படியே காகிதத்தில் கொண்டு வந்த பப்புவுக்கு வாழ்த்துகள் :-)
கல்வெட்டு முழுக்க ஒரே கம்ளெய்ண்டா இருக்கு..ஆச்சி தனியா நடக்க விடமாட்றாங்க,ஹோம் ஒர்க் குடுக்குறாங்கன்னு..nice.. :)
கடைசி வரியில் 2000 ஆடு என்பது மட்டும் புரியுது இளவரசி...:-)
Labels: பப்பு, வளர்ச்சிப்படிகள்?:-)))
இது எந்த காலத்து மன்னர் கல்வெட்டு அப்படின்னு ஒரு போட்டி...வைச்சு இருக்கலாம்...! ;)
அசல் சோளர்காலக் கல்வெட்டேதான். ஆகா கலக்கல் வாழ்த்துக்கள் பப்பு.
யாராவது மொழிபெயர்த்து சொல்லுங்க !!!:)))
பப்புவின் கைஎழுத்து அருமை.பப்புவுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கும் 2000 ௦௦௦௦ ஆடு தெரியுது கடைசி வரியில. :)))
கல்வெட்டல்ல,பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது, எங்கள் பப்புக்குட்டியின் எழுத்து!:-)
ஹலோ இப்பிடியா கொடுமப் படுத்திவீங்க பப்புவை? ஒரே கம்ப்ளெயிண்டா இருக்கு??
பப்பு இளைய ராஜகுமாரியின் எழுத்துன்னு பதிஞ்சுருக்கலாம்.....
என்னோட கையெழுத்தவிட சூப்பரா இருக்கே... பப்புவுக்கு வாழ்த்துக்கள்....
இதை எல்லாம் பிரேம் போட்டு போட்டோவாக மாட்டி வையுங்கள்.. :)உங்க வாழ்க்கையில் இந்த மாதிரி கோட்டுக்குள் எப்ப எழுதி இருக்கீங்கன்னு யோசிங்க ஆச்சி... பப்பு இஸ் கிரேட்!பப்பு நற்பணி மன்றம்தோஹா - கத்தார்
பப்புவோட பதிவு சூப்பர் :):)
நல்ல தலைப்பு:-))பப்பு வளர்ச்சி படிகள்:-))
முத்துலெட்சுமி/muthuletchumi said... // :) நல்ல தலைப்பு.. வரிகளுக்குள் என்ன அழகா எழுதி இருக்கா.. //இதேதாங்க நானும் நினைத்தது:)!//வருங்கால எழுத்தாளர் பப்பு..//இதுவும் சூப்பரு:)!பப்புவுக்கு வாழ்த்துக்கள்!
ராஜ ராஜ சோழனே படிக்கனும்னா.. தாயம் வாங்கியாகனும்..
pappu hand writting ah kindal ah panreenga achi? ..enna oru thairiyam ungalukku...
பின்னாளில் ஒரு கவிதாயினியாகும் தகுதி பப்புக்கு இருக்கிறது பாஸ் :)
:-))
பப்புவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கு. என்னா!!!..வரிக்கு வரி.. ஆச்சிக்கு பல்பு கொடுப்பது எப்படின்னு ரகசியத்தையெல்லாம் புட்டுப்புட்டு வெச்சிருக்காங்க இளவரசி :-)))
நீங்க போட்டியிலே கலந்துகிட்ட போது எழுதின கட்டுரையா?
பப்பு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதணும்னு எழுதிவைச்சதை இப்பவே போட்டுட்டீங்களே :)
புள்ளைய மிரட்டாதீங்க முல்லை.உங்க பதிவுலகத்துக்குத் தலைப்பு கொடுக்க மாட்டாங்க அப்புறம் ஜாக்கிரதை!
vanthaachu mullai.pappuvukku anpum,vanakkamum.
பக்கத்துல பப்பு போட்டோ வெச்சா வருங்கால சந்ததியினர் இந்த கல்வெட்டை செதுக்கிய கவிஞர் இவர் தான் தெரிஞ்சுக்குவாங்க!!!!
:-)
ஹா ஹா ஹா ! சூப்பர்
Post a Comment
31 comments:
kalakkal :-))
:) நல்ல தலைப்பு..
வரிகளுக்குள் என்ன அழகா எழுதி இருக்கா.. வருங்கால எழுத்தாளர் பப்பு..
கிமுவில் இருந்த தமிழை அப்படியே காகிதத்தில் கொண்டு வந்த பப்புவுக்கு வாழ்த்துகள் :-)
கல்வெட்டு முழுக்க ஒரே கம்ளெய்ண்டா இருக்கு..
ஆச்சி தனியா நடக்க விடமாட்றாங்க,
ஹோம் ஒர்க் குடுக்குறாங்கன்னு..
nice.. :)
கடைசி வரியில் 2000 ஆடு என்பது மட்டும் புரியுது இளவரசி...
:-)
Labels: பப்பு, வளர்ச்சிப்படிகள்?
:-)))
இது எந்த காலத்து மன்னர் கல்வெட்டு அப்படின்னு ஒரு போட்டி...
வைச்சு இருக்கலாம்...! ;)
அசல் சோளர்காலக் கல்வெட்டேதான்.
ஆகா கலக்கல் வாழ்த்துக்கள் பப்பு.
யாராவது மொழிபெயர்த்து சொல்லுங்க !!!:)))
பப்புவின் கைஎழுத்து அருமை.
பப்புவுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கும் 2000 ௦௦௦௦ ஆடு தெரியுது கடைசி வரியில.
:)))
கல்வெட்டல்ல,
பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது, எங்கள் பப்புக்குட்டியின் எழுத்து!
:-)
ஹலோ இப்பிடியா கொடுமப் படுத்திவீங்க பப்புவை? ஒரே கம்ப்ளெயிண்டா இருக்கு??
பப்பு இளைய ராஜகுமாரியின் எழுத்துன்னு பதிஞ்சுருக்கலாம்.....
என்னோட கையெழுத்தவிட சூப்பரா இருக்கே... பப்புவுக்கு வாழ்த்துக்கள்....
இதை எல்லாம் பிரேம் போட்டு போட்டோவாக மாட்டி வையுங்கள்.. :)
உங்க வாழ்க்கையில் இந்த மாதிரி கோட்டுக்குள் எப்ப எழுதி இருக்கீங்கன்னு யோசிங்க ஆச்சி... பப்பு இஸ் கிரேட்!
பப்பு நற்பணி மன்றம்
தோஹா - கத்தார்
பப்புவோட பதிவு சூப்பர் :):)
நல்ல தலைப்பு
:-))
பப்பு வளர்ச்சி படிகள்
:-))
முத்துலெட்சுமி/muthuletchumi said...
// :) நல்ல தலைப்பு..
வரிகளுக்குள் என்ன அழகா எழுதி இருக்கா.. //
இதேதாங்க நானும் நினைத்தது:)!
//வருங்கால எழுத்தாளர் பப்பு..//
இதுவும் சூப்பரு:)!
பப்புவுக்கு வாழ்த்துக்கள்!
ராஜ ராஜ சோழனே படிக்கனும்னா.. தாயம் வாங்கியாகனும்..
pappu hand writting ah kindal ah panreenga achi? ..enna oru thairiyam ungalukku...
பின்னாளில் ஒரு கவிதாயினியாகும் தகுதி பப்புக்கு இருக்கிறது பாஸ் :)
:-))
பப்புவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கு. என்னா!!!..வரிக்கு வரி.. ஆச்சிக்கு பல்பு கொடுப்பது எப்படின்னு ரகசியத்தையெல்லாம் புட்டுப்புட்டு வெச்சிருக்காங்க இளவரசி :-)))
நீங்க போட்டியிலே கலந்துகிட்ட போது எழுதின கட்டுரையா?
பப்பு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதணும்னு எழுதிவைச்சதை இப்பவே போட்டுட்டீங்களே :)
புள்ளைய மிரட்டாதீங்க முல்லை.உங்க பதிவுலகத்துக்குத் தலைப்பு கொடுக்க மாட்டாங்க அப்புறம் ஜாக்கிரதை!
vanthaachu mullai.
pappuvukku anpum,
vanakkamum.
பக்கத்துல பப்பு போட்டோ வெச்சா வருங்கால சந்ததியினர் இந்த கல்வெட்டை செதுக்கிய கவிஞர் இவர் தான் தெரிஞ்சுக்குவாங்க!!!!
:-)
ஹா ஹா ஹா ! சூப்பர்
Post a Comment