ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
என்னுது கவிதை மாதிரியா.? அய்யய்யோ அப்ப நாங்கல்லாம் எழுதுறதுக்கு என்ன பேரு.?
தென்றலாய் வீசிதினம் தினம் பதிவுகள் பல தந்துபுதுப் புது சமையல் குறிப்புகளைபுதுகையிலிருந்து புறப்படச் செய்துதெரியாத பல விஷயங்களைத் தேடி நமக்களிக்கும் தோழிக்குஉங்களோடு இணைந்து கூறிக் கொள்கிறேன்பிறந்தநாள் நல்வாழ்த்து!
கானக்கந்தர்வன் ஜேசுதாஸ் புகழ்பாடும் புதுகைத் தென்றல் களவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்ஏதோ வாழ்த்து மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன் ;)
புதுகை அக்கா!சொல்லவே இல்லை :)சரி முல்லையக்கா பதிவுலேர்ந்து வாழ்த்து வுட்டுக்கிறேன் :)(ஆயில்யன் ஸ்வீட் கேட்டு தொந்தரவு பண்ணுவானோன்னு பயமா இருக்கும்!)
இனிப்பு கேட்டு இம்சிக்கவில்லைகாரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை!தருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்!என்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே!ஆனால் அப்படி செய்யவில்லையே!!!ஏன் அக்கா ஏன்! தானே செய்து தானே தின்னும் நற்குணத்தினாலா???(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....!!)
புதுகைத் தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :):):)
இணையத்தில் கிடைத்த இனிய உறவு எங்கள் அன்பு அக்காவிற்கு இங்கேயும் என் வாழ்த்தை கூறுகிறேன் :)
//ஆயில்யன் said... இனிப்பு கேட்டு இம்சிக்கவில்லைகாரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை!தருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்!என்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே!ஆனால் அப்படி செய்யவில்லையே!!!//ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்!
எனக்கு வாழ்த்து பதிவு போட்ட சந்தனமுல்லைக்கு தாமதமாக என் நன்றி. (இன்னைக்குத்தான் இப்படி ஒரு பதிவு வந்ததே தெரியும். கொஞ்சம் பிஸியா இருந்ததால வர முடியல)
ஆஹாகலக்கலா கவிதை எழுதியிருக்கீங்க ராமலட்சுமி.தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.
களவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்//தலைவர் பிரபாவிற்கு வணக்கம் :)தலைவர் எவ்வழி மக்கள் அவ்வழி. நீங்கள் உங்கள் பிறந்த நாளை எனக்கு சொல்லவில்லை. அதனால் நானும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.(தூற்றுவார் தூற்று போகட்டும் தலைவர் பிரபாவுக்கு)
ஏன் அக்கா ஏன்! அன்புத்தம்பி ஆயில்யன். உங்கள் கேள்விகளுக்கு விடை என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில். :)))))))))))))))))
(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....!!)பிறந்த நாள் வாழ்த்து சொல்லாம அக்காவை திட்டறது நியாயமா தம்பி.:(
நன்றி ராப்
அப்துல்லா வாழ்த்திற்கு நன்றி.
ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்! ஏன் அக்கா ஏன்!அக்காவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆதலைவரே இது நியாயமா?தர்மமா? அடுக்குமா? :)))))))))))))))))))))))
கானக்கந்தர்வன் ஜேசுதாஸ் புகழ்பாடும் புதுகைத் தென்றல் //அட நல்லா இருக்கே பிரபா.
Post a Comment
17 comments:
என்னுது கவிதை மாதிரியா.? அய்யய்யோ அப்ப நாங்கல்லாம் எழுதுறதுக்கு என்ன பேரு.?
தென்றலாய் வீசி
தினம் தினம் பதிவுகள் பல தந்து
புதுப் புது சமையல் குறிப்புகளை
புதுகையிலிருந்து புறப்படச் செய்து
தெரியாத பல விஷயங்களைத்
தேடி நமக்களிக்கும் தோழிக்கு
உங்களோடு இணைந்து
கூறிக் கொள்கிறேன்
பிறந்தநாள் நல்வாழ்த்து!
கானக்கந்தர்வன் ஜேசுதாஸ் புகழ்பாடும்
புதுகைத் தென்றல்
களவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்
ஏதோ வாழ்த்து மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன் ;)
புதுகை அக்கா!
சொல்லவே இல்லை :)
சரி முல்லையக்கா பதிவுலேர்ந்து வாழ்த்து வுட்டுக்கிறேன் :)
(ஆயில்யன் ஸ்வீட் கேட்டு தொந்தரவு பண்ணுவானோன்னு பயமா இருக்கும்!)
இனிப்பு கேட்டு இம்சிக்கவில்லை
காரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை!
தருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்!
என்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே!
ஆனால் அப்படி செய்யவில்லையே!!!
ஏன் அக்கா ஏன்!
தானே செய்து தானே தின்னும் நற்குணத்தினாலா???
(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....!!)
புதுகைத் தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :):):)
இணையத்தில் கிடைத்த இனிய உறவு எங்கள் அன்பு அக்காவிற்கு இங்கேயும் என் வாழ்த்தை கூறுகிறேன் :)
//ஆயில்யன் said...
இனிப்பு கேட்டு இம்சிக்கவில்லை
காரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை!
தருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்!
என்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே!
ஆனால் அப்படி செய்யவில்லையே!!!//
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
எனக்கு வாழ்த்து பதிவு போட்ட சந்தனமுல்லைக்கு தாமதமாக என் நன்றி. (இன்னைக்குத்தான் இப்படி ஒரு பதிவு வந்ததே தெரியும். கொஞ்சம் பிஸியா இருந்ததால வர முடியல)
ஆஹா
கலக்கலா கவிதை எழுதியிருக்கீங்க ராமலட்சுமி.
தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.
களவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்//
தலைவர் பிரபாவிற்கு வணக்கம் :)
தலைவர் எவ்வழி மக்கள் அவ்வழி. நீங்கள் உங்கள் பிறந்த நாளை எனக்கு சொல்லவில்லை. அதனால் நானும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.
(தூற்றுவார் தூற்று போகட்டும் தலைவர் பிரபாவுக்கு)
ஏன் அக்கா ஏன்!
அன்புத்தம்பி ஆயில்யன். உங்கள் கேள்விகளுக்கு விடை என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில். :)))))))))))))))))
(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....!!)
பிறந்த நாள் வாழ்த்து சொல்லாம அக்காவை திட்டறது நியாயமா தம்பி.
:(
நன்றி ராப்
அப்துல்லா வாழ்த்திற்கு நன்றி.
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
ஏன் அக்கா ஏன்!
அக்காவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தலைவரே இது நியாயமா?தர்மமா? அடுக்குமா? :)))))))))))))))))))))))
கானக்கந்தர்வன் ஜேசுதாஸ் புகழ்பாடும்
புதுகைத் தென்றல் //
அட நல்லா இருக்கே பிரபா.
Post a Comment