Once day Mullai told to her friend "I will take you to a class, which is called ZZZZZ. You can learn much ". So, they went. At that time, Khurinji lost her bag. Mullai said " What a fool!". She became angry.
This made Khurinji so sad.
So Mullai and Khurinji were not friends. After few hours they became bestest friends than they have been friends before.
![]() | ||||
| நேத்து ஆட்டோவிலே பையை தொலைச்சதும் இல்லாம, அதைபத்தி ஒரு புனைவு வேற! இது என்ன படம்னா, கீழே இருக்கிற எறும்புங்களோட கண்ணுக்கு ஆட்டோ சக்கரம் அப்படிதான் தெரியுமாம்!! |

2 comments:
தலைப்பு அருமை முல்லை.. பப்புவின் புனைவு மிக அருமை.. படம் மிக மிக அருமை.. என்னவொரு சிந்தனை பப்புவிடம். பப்புவிக்கு வாழ்த்துகள்!!
நன்றி தியானா!! :)
Post a Comment