பப்பு சாப்பிட/பால் குடிக்க அடம் பிடிக்கும்போது, ஆதி என்கிற பொம்மைக்கு
கொடுக்க போவதாக பாவ்லா காட்டுவேன். பப்பு "ஆதிக்கு குடுக்காதே, நான் குடிக்கறேன்" என்று உடனே வாங்கி சாப்பிட்டு விடுவாள்.
சமீபத்தில் (2 வாரங்களுக்கு முன்) அவள் அடம் பிடித்தபோது, ஆதிக்கு கொடுக்க போவதாக சொல்லி பொம்மையை கையில் எடுத்துக் கொண்டேன். "ஆதி குடிடா... டேஸ்டா இருக்கா?" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
ம்ம்ஹூம்..ஒன்றும் வேலை ஆகவில்லை. பப்புவிடமிருந்து நோ ரியாக்ஷன்!!
என்னையே பார்த்துக் கொண்டிருந்த பப்பு கேட்டாள் "ஆதி குடிக்கமாட்டேங்கறானா?" !!
(ம்ம்..இனிமே இந்த ஐடியா வேலைக்கு ஆகாது!! )
Monday, May 26, 2008
நான் வளர்கிறேனே..மம்மி!!
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


1 comments:
/
என்னையே பார்த்துக் கொண்டிருந்த பப்பு கேட்டாள் "ஆதி குடிக்கமாட்டேங்கறானா?" !!
(ம்ம்..இனிமே இந்த ஐடியா வேலைக்கு ஆகாது!! )
/
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
இந்த நாட்டிலே!!
பச்ச புள்ளைக்கும் தெரிஞ்சி போச்சு!!!
:)))))))))
Post a Comment