நான் அழகாய் இருக்கியிருக்கிறேனென்று...
நான் கார் ஓட்ட வேண்டுமென்று...
.
.
.
.
அவளின் எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் விடை இருக்குமென்று!
எல்லாவற்றுக்கும் மேலாக,
அவளுக்குத்தான் என்னை அதிகமாக பிடிக்குமென்றும்!!
பி.கு: பப்பு என் தம்பியிடம் கேட்டாள், "உனக்கு ஆச்சியை(வீட்டில் என் செல்லப் பெயர்) பிடிக்குமா?". ஆமாம் என்று அவன் சொல்ல, அவனுக்கு இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு சொன்னாள்,
"எனக்குதான் ஆச்சியை பிடிக்கும்!"
yes my dear, nobody loved me the way you love me :-)!!
31 comments:
அவனுக்கு இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு சொன்னாள்,
"எனக்குதான் ஆச்சியை பிடிக்கும்!"
ஹா ..ஹா
where is my comment?
ஆகாய நதி..i think you commented on my previos post. kindly check it out there!
:( hm எனக்கு அந்த காலம் நினைவில் இருக்கிறது.. என் மகளும் நான் சொன்னது தான் சரியென்று எல்லாரிடமும் ..எங்கம்மாவே சொல்லிட்டாங்கன்னு இப்படித்தான் சொல்லுவா.. இப்ப..
ஹ்ம்.. அவ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும் .
இப்ப சின்னவர் ஆரம்பிச்சிருக்கார். அம்மா சொன்னாதான் கேப்பேன்னு.. கிடைக்கர வரை மரியாதையைக் காப்பாத்திட்டு வரேன்.. :))))))
குழந்தைகளோட அன்பை விட பெரிசு வேறு என்ன?!:) என் 4 மாத பொழிலன் என்ன பார்த்து சிரிக்கும் போது என் இந்த பிறவியே அவருக்காகதானு தோனும்... அதை விட ஆச்சரியம் அவர் பிறந்து 2 வாரங்களிலேயே "அம்மா" அப்டினு சொல்லி அழுவாரு... இப்போ ரொம்ப தெளிவா அம்மானு சொல்லுவாரு.. :)
ஹா ஹா ஹா சூப்பர். ஆனா நான் வளர்ந்து இவ்ளோ பெருசா ஆனப்புறமும் இப்படித்தான் இருக்கேன்:):):)
// rapp said...
ஹா ஹா ஹா சூப்பர். ஆனா நான் வளர்ந்து இவ்ளோ பெருசா ஆனப்புறமும் இப்படித்தான் இருக்கேன்:):):)///
நானும் தான் ;-)
ஓ நீங்களா ஆச்சி மசாலாப்பொடி ஓனர் ;-)
ஸோ... ஸ்வீட் பப்பு:)!
[உங்கச் செல்லப் பெயரும்:)!]
எனக்கும் எங்க ஆச்சிய ரொம்ப பிடிக்கும்...
இன்றைக்கும் எங்க அம்மா சொன்னா கரெக்ட்டா இருக்கும்ங்கிற நினைப்பு எனக்கு உண்டு.
இன்றைக்கும் எங்க அம்மா சொன்னா கரெக்ட்டா இருக்கும்ங்கிற நினைப்பு எனக்கு உண்டு.//
ஒரு சின்ன மாற்றத்தோடு வழிமொழிகிறேன். என் அம்மம்மா சொன்னா சரியா இருக்கும்னு நம்பறேன்.
திருமணமாகி 2 குழந்தைகளுக்குத்தாயான பின்னாலும் கூட நான் தான் அம்மம்மாவின் செல்லப்பேத்தி (வீட்டிலேயே பெரிய பேத்தி நான் தான்) என்பதில் போட்டி நடந்து கொண்டேதான் இருக்கிறது.
அந்த இடம் என் இடம்தான் என்பதில் ஒரு சந்தோஷம்.
:-)
//பப்பு என் தம்பியிடம் கேட்டாள், "உனக்கு ஆச்சியை(வீட்டில் என் செல்லப் பெயர்) பிடிக்குமா?". ஆமாம் என்று அவன் சொல்ல, அவனுக்கு இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு சொன்னாள்,
//
அடி ஆச்சி!!!!
//நான் அழகாய் இருக்கியிருக்கிறேனென்று...
நான் கார் ஓட்ட வேண்டுமென்று.....///
:)
//ஆகாய நதி said...
குழந்தைகளோட அன்பை விட பெரிசு வேறு என்ன?!:) என் 4 மாத பொழிலன்
///
ஆகாயநதி!
பொழிலன்!
பெயர்கள் அழகாய் இருக்கிறது!
வாழ்த்துக்கள் :)))
//கானா பிரபா said...
// rapp said...
ஹா ஹா ஹா சூப்பர். ஆனா நான் வளர்ந்து இவ்ளோ பெருசா ஆனப்புறமும் இப்படித்தான் இருக்கேன்:):):)///
நானும் தான் ;-)
//
தெரியும்!
தெரிஞ்சும் வைச்சிருக்கோம்! (இன்னும் சின்னபுள்ளையாவே எத்தினி நாளைக்கி நடிப்பீங்கன்னு பார்ப்போம்!)
//புதுகைத் தென்றல் said...
திருமணமாகி 2 குழந்தைகளுக்குத்தாயான பின்னாலும் கூட நான் தான் அம்மம்மாவின் செல்லப்பேத்தி (வீட்டிலேயே பெரிய பேத்தி நான் தான்) என்பதில் போட்டி நடந்து கொண்டேதான் இருக்கிறது.
//
அட!
//ராமலக்ஷ்மி said...
ஸோ... ஸ்வீட் பப்பு:)!
[உங்கச் செல்லப் பெயரும்:)!]
//
ஸோ.... ஸ்வீட் பப்பு!
ஸோ!
ஸோ!
ஸ்வீட்..... ஆச்சி
தங்கச்சி எம்புட்டு அழகான பேரு இம்புட்டு நாளா சொல்லாம மறைச்சிட்டீயேம்மா!
//"எனக்குதான் ஆச்சியை பிடிக்கும்!"//
ena oru possesiveness...
பப்பு
எனக்குக் கூட ஆச்சியைப் பிடிக்குமே !!!
என்னயும் அடிப்பியா. அப்புறம் நான் அமித்து கிட்ட சொல்லிடுவேன்.
நான் சொன்னதா பப்புவிடம் சொல்லுங்க.
எனக்கு எங்கம்மாவை விட என் அக்காதான். சோ அவர்கள் விஷயத்தில் என் பொசஸிவ்னெஸ் எல்லையற்றது.
அவர்கள் பிள்ளைகளை விட என்னைத்தான் அவர்கள் விரும்ப வேண்டும் என்று நினைப்பேன். ரொம்ப நாளாயிற்று என் நினைப்பை மாற்றிக்கொள்ள.
ஆனால் அக்கா சொல்லுவாள், நாந்தான் அவளுடைய மூத்த மகள் என்று.
நன்றி ஜீவன்!
நன்றி முத்துலெட்சுமி!
//..எங்கம்மாவே சொல்லிட்டாங்கன்னு இப்படித்தான் சொல்லுவா.. இப்ப..
ஹ்ம்.. அவ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும் .//
ஹஹா..இப்படிதான் இருக்கணும்!
//இப்ப சின்னவர் ஆரம்பிச்சிருக்கார். அம்மா சொன்னாதான் கேப்பேன்னு.. கிடைக்கர வரை மரியாதையைக் காப்பாத்திட்டு வரேன்.. :))))))//
ரொம்ப சரி! இதுவும் கடந்து போகும்!!
இதுல பியூட்டி என்னன்னா கரெக்டா 5/6 வகுப்பு படிக்கும்போது இது அப்படியே மாறும்..போம்மா, உனக்கு ஒன்னும் தெரியாது அபப்டின்னு! அப்புறம், 28 வயசுல அம்மாக்கு சொன்னா சரியா இருக்கும்னு வரும்! அது ஒரு சைக்கிள்!! :-))
நன்றி ஆகாய நதி!
நல்ல பேரா வைச்சிருக்கீங்க!! பொழிலன்! சொல்லவே அழகா இருக்கு!
//என் 4 மாத பொழிலன் என்ன பார்த்து சிரிக்கும் போது என் இந்த பிறவியே அவருக்காகதானு தோனும்... //
இல்லையா பின்னே!!
//அதை விட ஆச்சரியம் அவர் பிறந்து 2 வாரங்களிலேயே "அம்மா" அப்டினு சொல்லி அழுவாரு... இப்போ ரொம்ப தெளிவா அம்மானு சொல்லுவாரு.. :)//
ரொம்ப ஆச்சரியமா இருக்கே! பிராடிஜிகள் இப்படிதான் உருவாகறாங்க போல!
நன்றி ராப்! ம்ம்..அம்மா பொண்ணா நீங்க! :-))
நன்றி கானாஸ்! மசாலா பொடில்லாம் இல்லைங்க! சிதம்பரம், பண்ரூட்டி சைட்-ல வீட்டில சின்ன பொண்ணுங்களை அப்படி கூப்பிடுவாங்க! எங்க அப்பா பாட்டி என்னை அப்படி கூப்பிட்டுவாங்களாம்..அது அப்படியே நிலைச்சிடுச்சி!
நன்றி ராமலஷ்மி!
நன்றி சுடர்! எந்த ஆச்சிய சொல்றீங்க?
கண்டிப்பாக உங்க பாட்டி இல்லையே? :-))
நன்றி அப்துல்லா!
நன்றி புதுகை தென்றல்!
நீங்க ரெண்டு பேரும் சொன்னதை ஆமோதிக்கறேன்! அனுபவம் இல்லையா! அவங்க சொன்னா ரொம்ப சரி!
நன்றி அமுதா!
நன்றி ஆயில்ஸ்!
//தெரிஞ்சும் வைச்சிருக்கோம்! (இன்னும் சின்னபுள்ளையாவே எத்தினி நாளைக்கி நடிப்பீங்கன்னு பார்ப்போம்!)//
அதானே!! :-)
//தங்கச்சி எம்புட்டு அழகான பேரு இம்புட்டு நாளா சொல்லாம மறைச்சிட்டீயேம்மா!//
:-))
நன்றி இளா!
நன்றி அமித்து அம்மா!
//என்னயும் அடிப்பியா. அப்புறம் நான் அமித்து கிட்ட சொல்லிடுவேன்.
நான் சொன்னதா பப்புவிடம் சொல்லுங்க.//
கண்டிப்பா! :-)
இது ஒரு பேஸ்!நல்லதா கெட்டதான்னு தெரியல..ஆனா நல்லாருக்கு!
//ஆனால் அக்கா சொல்லுவாள், நாந்தான் அவளுடைய மூத்த மகள் என்று.//
சோ ஸ்வீட்!
எனக்கு இந்த அனுபவம் கிடைக்கலாயே இன்னும்?... டிசமபரில் ஊரில் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.. :)
:)
Post a Comment