Wednesday, October 29, 2008

நன்றிகள்


நினைவு வைத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் பப்புவின் சார்பாக நன்றி!
அழகிய ஈ-கார்டு அனுப்பிய ராமலஷ்மி- க்கும், மொபைலில் அழைத்து வாழ்த்திய அமித்து அம்மாவுக்கும், பதிவில் வாழ்த்திய பூந்தளிர் தீஷூவிற்க்கும், அருமையான வாழ்த்துக்கள் அனுப்பிய வெயிலானுக்கும், தமிழ்ப் பிரியனுக்கும்,
மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல!

8 comments:

Thamira said...

அவ்வ்வ்.. எனக்கு ஒரு மெயில் கூட வர்ல.. உவ்ம்ம்..

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்

பப்பு சூப்பரூ! :))

ராமலக்ஷ்மி said...

Hi Pappu,
You are welcome.
அசத்துறேம்மா.

Thamiz Priyan said...

படமெல்லாம் சூப்பர்! வாழ்த்துக்கள் பப்பு! காது மட்டும் குத்தினா...மாமாவுக்கு இல்லம்மா.. உனக்கு தான்.. இன்னும் சூப்பரா இருக்கும்.. :)

rapp said...

அடடா, மிஸ் பண்ணிட்டேனே. ஆனாலும் belated birthday wishes :):):)

நந்து f/o நிலா said...

வாவ் சூப்பர்ப். அட்டகாசமா இருக்கு கார்டும் பப்புகுட்டியின் போஸும்.

ஒரு நாளைக்கு சென்னை வந்து ஒரு நாள் ஃபுல்லா பப்புவ போட்டோவா எடுத்து தள்ளனும். :)

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா, என்ன மெயில்? நான் பதிவில் மட்டும்தானே சொல்லிக் கொண்டிருந்தேன்!! இந்த நன்றி பதிவு மெயில் அனுப்பியவர்களுக்காக போட்டிருந்தேன்!

நன்றி ஆயில்ஸ், இதுதான் ஆல்பத்தின கவர்!

நன்றி ராமலஷ்மி! பப்புவிற்கு உங்கள் கார்டை காண்பித்தேன்!! ரசித்தாள்!

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ் பிரியன்!
ஓ யெஸ் குத்திடலாமே, நீங்க இங்க வாங்க..கம்மல், ஜிமிக்கி எல்லாம் வாங்க்கிட்டு ஓக்கே வா!!

நன்றி ராப்!! :-)


நன்றி நிலா அப்பா,
அது அவளது ஆல்பத்தின் கவர்!! கண்டிப்பா, நிலாவை சந்திக்க ஆவல்!!